இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-3.அட... நம்ம 'பல'காரங்கள்

படம்
  அட... நம்ம 'பல'காரங்கள்                                               மல்லிகைப்பூ இட்லி , மணக்கும் சாம்பார் .... நான் நாக்கை நம்பி வாழும் ஜீவன் அப்பா என்று ' அன்பே வா '   திரைப்படத்தில் நாகேஷின் பின்னால் இட்லி சாம்பாருக்காக அலையும் நடிகர் T .R. இராமச்சந்திரனைப்   பார்த்தால் சூடான இட்லி , அதற்குத் துணையாய் சாம்பார் , பக்கத்திலேயே சட்னி என்று நமது தமிழக உணவு எவ்வளவு நம் உணர்வோடு கலந்து விட்டது என்பது தெரியும் .   எண்ணெய் படாமல் ஆவியில் வெந்து நம் ஆவியில் கலந்து விட்ட இட்லி நமது பாரம்பரிய உணவு என்று இறுமாந்து இருந்த எனக்கு , இங்கே இந்தோனேசியா தான் இட்லியின் பூர்விகம் , இந்தோனேசியாவைப் பிறந்த இல்லமாகக் கொண்ட ' கெட்லி ' தான்   ஊர் மாறி பேர் மாறி இங்கே ' இட்லி ' ஆகி விட்டாள்   என்ற   ' உணவு வரலாற்று ஆசிரியர் திரு .K.T. ஆச்சார்யா ' அவர்களின் கூற்றை இட்லி மேல் கொண்ட மோகத்த...

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) - 2.தோரணம்

படம்
  தோரணம்    

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) - 1.ஜட்கா

படம்
  ஜட்கா ஒரு காலத்தில் ஜட்கா வண்டிகள் பேருந்து நிலைய வாசலிலும் , மருத்துவமனை மற்றும் அரசு அலுவலக வாசல்களிலும் நிறைய காணப்பட்டன .    ஆங்கிலேயர் காலத்தில் சீமான்களும் சீமாட்டிகளும் மூடித் திரையிடப்பட்ட கோச்சு   வண்டிகளில் பயணமாயினர் .   இன்றும் பக்கிங்காஹாம் அரண்மனையில் குதிரைகள் பூட்டப்பட்ட இந்த வண்டிகள் அரசு விழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன .    இந்த கோச் வண்டி பல குதிரைகள் பூட்டப்பட்டு இருக்கும் .. இதன் எளிய வடிவமாக ஒற்றைக்   குதிரை பூட்டப்பட்டது தான் இந்த ' ஜட்கா '. அந்தக்காலத்தில் சென்னை   பெருநகரமாக இல்லாமல் இன்றைய சென்னையின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனி ஊர்களாக தொலைவான தூரத்தில் இருந்த போது   ஜட்கா வண்டியின் பயன்பாடு இன்றியமையாமல் இருந்தது .  ஆங்கிலேயரின் சொந்த பூமியான இங்கிலாந்தில் லண்டன் உட்பட்ட பெருநகரங்களிலும் ' ட்ராம் ' வண்டி பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாக 'ஜட்கா' வண்டிகள் 'றெக்கை' கட்டாமல் பறந்து கொண்டு இருந்தன.  இன்றைக்கு உழவரின் 'கலப்பை ஏர்' போல ...